Wednesday, August 12, 2009

அறுபத்தி மூன்று நாயன்மார்கள் தெரியுமா?

இந்து மதத்தில் சைவ சமயத்தால் சிவ வழிபாட்டின் மூலம் புகழடைந்த அறுபத்தி மூன்று நாயன்மார்கள் யாரென்று உங்களுக்குத் தெரியுமா?

1.அதிபத்தர்
2.
அப்பூதியடிகள்
3.
அமர்நீதியார்
4.
அரிவட்டாயர்
5.
ஆனாயர்
6.
இசைஞானியர்
7.
இடங்கழியார்
8.
இயற்பகையார்
9.
இளையான்குடி மாறன்
10.
உருத்திரபசுபதியார்
11.
எறிபத்தர்
12.
ஏயர்கோன்கலிக்காமர்
13.
ஏனாதி நாதர்
14.
ஐயடிகள் காடவர் கோன்
15.
கணநாதர்
16.
கணம் புல்லர்
17.
கண்ணப்பர்
18.
கலிக்கம்பர்
19.
கலியர்
20.
கழறிற்றறிவார்
21.
கழட்சிங்கர்
22.
காரியார்
23.
குங்கிலியக்கலயர்
24.
காரைக்கால்
25.
குலச்சிறையார்
26.
கூற்றுவார்
27.
கோச்செங்கட்சோழர்
28.
போட்புலியார்
29.
சடையனார்
30.
சண்டேசுரர்
31.
சந்தியார்
32.
சாக்கியர்
33.
சிறுப்புலியார்
34.
சிறுத்தொண்டர்
35.
சுந்தரர்
36.
செருத்துணையார்
37.
சோமாசிமாறர்
38.
தண்டியடிகள்
39.
திருக்குறிப்புத்தொண்டர்
40.
திருஞானசம்பந்தர்
41.
திருநாவுக்கரசர்
42.
திருநாளைபோவார்
43.
திருநீலகண்டர்
44.
திருநீலகண்டயாழ்பாணர்
45.
திருநீலநக்கர்
46.
திருமூலர்
47.
நமிநந்தியடிகள்
48.
நரசிங்கமுனையாரையர்
49.
நின்றசீர்நெடுமாறர்
50.
நேசர்
51.
புகழ்ச்சோழர்
52.
புகழ்த்துனையார்
53.
பூசலார்
54.
பெருமிழவககுரும்பர்
55.
மங்கயற்கரசியார்
56.
மானக்கஞ்சாறர்
57.
முருகர்
58.
முனையடவார்
59.
மூர்க்கர்
60.
மூர்த்தியார்
61.
மெய்ப்பொருளார்
62.
வாயிலார்
63.
விறண்மிண்டர்

தொகுப்பு:- சித்ரா பலவேசம், திருநெல்வேலி.

No comments: